வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்.
வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல் அவ்வூரைச்சேர்ந்த கணபதிஐயராற் செய்யப்பட்ட தென்பர். இது எண்சீர் விருத்தப் பாக்கள் பத்துக் கொண்டு விளங்குகின்றது. அவற்றுள் முதல் விருத்தங் காப்புச் செய்யுளாகவும், இறுதி விருத்தம் வாழிகூறும் செய்யுளாகவுமமைய, ஏனைய எட்டும் ‘ஆடீ ரூஞ்சல்” எனப் பத்திரகாளியம்மையின்…
மேலும் வாசிக்க..