இணுவில் மத்திய கல்லூரி
சகல வளமும் பெற்று பாராம்பரியதுடன் விளங்கும் இணுவையூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாராம்பரியமான கல்வி முறையும் பண்பாடும் நிலைகுலைந்து காணப்பட்டதோடு அவர்களாலேயே புதிய கல்வி முறைக்கான ஒழுங்கமைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திற்கு வந்த மிஷனரிமார் வட்டுகோட்டை, தெல்லிப்பளை, பண்டத்தரிப்பு, உடுவில் முதலிய…
மேலும் வாசிக்க..