"பன்னாலை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்
சைவமும் தமிழும் செழித்தோங்கும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் தெல்லிப்பளை எனுமூரில் சபாபதி ஐயர் என்பாருக்கு 1873ம் வருடம் மகனாகப் பிறந்தவர் சிவானந்தையர். உரியவயதினில் வித்தியாரம்பம் செய்யப்ட்டு தெல்லிப்பளையிலேயே ஆரம்பக்கல்வியை பெற்றார். பின்னர் ஏழாலை சைவவித்தியாசாலையில் இணைந்து, அவ்வித்தியாசாலையின் தலைமையுபாத்தியாயராயிருந்த சுன்னாகம் குமாரசுவாமிப்…
மேலும் வாசிக்க..
பதி பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய மேற்கு வீதியின் மருங்கே வடக்கு நோக்கி செல்லும் ஒழுங்கையில், வரத்தலம் விநாயகர் அலயத்திலிருந்து சுமார் 60 மீற்றர் தொலைவில் ஒழுங்கையின் மேற்குப்புறத்தில் பன்னாலை புதுப்பிள்ளையாரை தரிசிக்க முடியும். தோற்றம். குழந்தை பெற்ற பெண்மணி…
மேலும் வாசிக்க..
கீரிமலைச்சந்தியிலிருந்து தெற்கு நோக்கிக் கருகம்பனை, பன்னாலை, பன்னாலையூடாக தெல்லிப்பழை செல்லும்வீதியிற் கீரிமலையிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மயிலங்கூடற் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கி 50 மீற்றர் தொலைவில் வீதியின் தென்மருங்கில் அட்டமட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தோற்றம்…
மேலும் வாசிக்க..
தோற்றம் வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய முதற் பூசகர் என்று கருதப்படும் ஸ்ரீபிள்ளையார்பட்டரின் மூத்த புதல்வர் சிவஸ்ரீ முத்துசாமிக்குருக்களாலே இந்த ஆலயம் தாபிக்கப்பட்டது. 1916இல் ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி வேலைகள் 1918இல் இந்தியாவிலிருந்து கொண்டுவந்த விக்கிரகங்களை பிரதிட்டை செய்து நிறைவுசெய்யப்பட்டு கும்பாபிடேகம் நடாத்தப்பெற்றது….
மேலும் வாசிக்க..
தெல்லிப்பழைச்சந்தியிலிருந்து மேற்கு நோக்கி அம்பனைச் சந்தியைக் கடந்து பிரதான வீதிவழி 600 மீற்றர் வரை மேற்கே செல்ல ஓர் ஒழுங்கை வடக்குப்புறம் வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயத்தினை சென்றடைகின்றது. அங்கிருந்து வடக்கே செல்ல மேற்கு நோக்கி பிரிந்து செல்லும் பாதையில் சிறிது…
மேலும் வாசிக்க..
ஈழமெங்கணும் நிறைந்திருக்கும் கற்பக விநாயகர் ஆலயங்களிலே முக்கயமான ஒரு இடத்தினை பெறுவது பழம்பெருமை வாய்ந்த வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம் விளங்குகின்றது. அமைவிடம் தெல்லிப்பழைச்சந்தியிலிருந்து மேற்கு நோக்கி அம்பனைச் சந்தியைக் கடந்து பிரதான வீதிவழி நானூறு மீற்றர் வரை செல்ல வர்த்தலப்பதி…
மேலும் வாசிக்க..