வித்துவான் சிவானந்தையர்
சைவமும் தமிழும் செழித்தோங்கும் யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்திருக்கும் தெல்லிப்பளை எனுமூரில் சபாபதி ஐயர் என்பாருக்கு 1873ம் வருடம் மகனாகப் பிறந்தவர் சிவானந்தையர். உரியவயதினில் வித்தியாரம்பம் செய்யப்ட்டு தெல்லிப்பளையிலேயே ஆரம்பக்கல்வியை பெற்றார். பின்னர் ஏழாலை சைவவித்தியாசாலையில் இணைந்து, அவ்வித்தியாசாலையின் தலைமையுபாத்தியாயராயிருந்த சுன்னாகம் குமாரசுவாமிப்…
மேலும் வாசிக்க..