சிவதொண்டன்
யாழ்ப்பாணத்து சித்தர்கள் பரம்பரையிலே முக்கியமானவராகக் கருதப்படுகின்ற யோகர் சுவாமிகளின் அருங்கருத்துக்களை வெளிக்கொணரவென்று சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் நடராஜன் என்பாரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை இது. 1935ம் ஆண்டு மார்கழி மாதத்திலிருந்து “எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவார் ஈசன்” என்னும் சுலோசத்தை தாங்கி திங்கள்தோறும் சிவதொண்டன் வெளிவந்து…
மேலும் வாசிக்க..