அராலி இராமலிங்க முனிவர்
யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையைச் சார்ந்த அராலியம்பதியில் வாழ்ந்த சந்திரசேகர ஐயருக்கு 1650ம் வருடம் புத்திரனாக பிறந்தவர் இராமலிங்க முனிவர். இவரை இராமலிங்கஐயர் என கூறுவாரும் உளர். இவர் சிறுவயதிலேயே வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவராகி வேத ஆகம இதிகாச புராணங்களையும் கற்றுத் தேர்ந்து…
மேலும் வாசிக்க..