நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து
சிறந்த சொல்லாங்காரம் மிக்க கவிதைகள் புனைய வல்வவரும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தே கல்வி கற்றவரும் மயிலை மும்மணிமாலை, மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், மாவைப் பதிகம் என்பனவற்றை செய்தவருமாகிய மயிலிட்டியில் வசித்த க. மயில்வாகனப் புலவரினால் நகுலேச்சுவரப் பெருமான் மீது செய்யப்பட்டதே இந்த…
மேலும் வாசிக்க..