கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்
சைவமும் தமிழும் வளர்த்த யாழ்ப்பாணத்தே கிறீஸ்தவ மிஷனரிமாரின் ஆதிக்கம் பெருகியிருந்த காலத்தே சைவத் தமிழ்ச் சூழலில் ஒரு பாடசாலை அமைய வேண்டும் என்ற விருப்போடு கிறிஸ்தவ மிஷனரிகளுக்குச் சமதையாக சைவவித்தியாபிவிருத்திச் சங்கமூடாகப் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவ்வகையில் வரலாற்றுப்…
மேலும் வாசிக்க..